• Sep 19 2024

ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த அதிரடி நடவடிக்கை! SamugamMedia

Chithra / Mar 2nd 2023, 12:30 pm
image

Advertisement

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் கடமையாற்றும் நபர் ஒருவர் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளது.

தேர்தல் ஆணையம் அளித்த எழுத்துப்பூர்வ முறைப்பாட்டில் சம்பந்தப்பட்ட நபர் வாட்ஸ்அப் நெட்வொர்க் மூலம் தேர்தல் சட்டத்தை மீறி பொய்ப் பிரச்சாரம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தின் மேலதிக தேர்தல் ஆணையரால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த அதிரடி நடவடிக்கை SamugamMedia ஜனாதிபதி ஊடகப் பிரிவில் கடமையாற்றும் நபர் ஒருவர் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளது.தேர்தல் ஆணையம் அளித்த எழுத்துப்பூர்வ முறைப்பாட்டில் சம்பந்தப்பட்ட நபர் வாட்ஸ்அப் நெட்வொர்க் மூலம் தேர்தல் சட்டத்தை மீறி பொய்ப் பிரச்சாரம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தின் மேலதிக தேர்தல் ஆணையரால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement