பொசன் பௌர்ணமி விழாவிற்காக நாளை முதல் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3,500 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் அட்டமஸ்தானத்திற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3,500 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போக்குவரத்தை நிர்வகிக்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்த வழிபாட்டுத் தலங்களை அடிப்படையாகக் கொண்ட குளங்களைச் சுற்றி ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும் இந்த பாதுகாப்பு ஏற்பாடு செயல்படுத்தப்படும்.
பிளாஸ்டிக் பொலிதீன் போன்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்கவும், திருடர்களிடமிருந்து தங்கள் மதிப்புமிக்க சொத்துக்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
பொசன் பௌர்ணமி விழாவை முன்னிட்டு 3,500 பொலிஸ் அதிகாரிகள் பணியில் பொசன் பௌர்ணமி விழாவிற்காக நாளை முதல் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3,500 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் அட்டமஸ்தானத்திற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3,500 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்தை நிர்வகிக்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்த வழிபாட்டுத் தலங்களை அடிப்படையாகக் கொண்ட குளங்களைச் சுற்றி ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும் இந்த பாதுகாப்பு ஏற்பாடு செயல்படுத்தப்படும்.பிளாஸ்டிக் பொலிதீன் போன்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்கவும், திருடர்களிடமிருந்து தங்கள் மதிப்புமிக்க சொத்துக்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளனர்.