• May 10 2024

கிழக்கு மாகாண ஆளுநருடன் தூதுவர்கள் விசேட சந்திப்பு..!

Chithra / Mar 20th 2024, 1:41 pm
image

Advertisement

 


சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவர்கள்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை  சந்தித்து கலந்துரையாடல் நடத்தினர்.

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக தூதுவர்கள் வருகை தந்து ஆளுரை சந்தித்தனர்.

இதன்போது மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கலந்துரையாடல் நடத்தினர்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் தூதுவர்கள் ஆளுநரிடம்  இணக்கம் வெளியிட்டனர்.


கிழக்கு மாகாண ஆளுநருடன் தூதுவர்கள் விசேட சந்திப்பு.  சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவர்கள்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை  சந்தித்து கலந்துரையாடல் நடத்தினர்.திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக தூதுவர்கள் வருகை தந்து ஆளுரை சந்தித்தனர்.இதன்போது மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கலந்துரையாடல் நடத்தினர்.இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் தூதுவர்கள் ஆளுநரிடம்  இணக்கம் வெளியிட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement