• Sep 19 2024

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிகழ்ச்சி திட்டத்தின் ஏற்பாட்டில் யாழில் விழிப்புணர்வு நிகழ்வு..!

Sharmi / Aug 19th 2024, 3:00 pm
image

Advertisement

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிகழ்ச்சி திட்டத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்வு  நேற்றையதினம்(19)  யாழ் பண்ணைக் கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றது.

இளைஞர், யுவதிகளை வினைத்திறனான, செயற்திறன் மிக்க ஒரு பிரஜைகளாக உருவாக்கும் நோக்கத்தோடு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது யாழ்.சங்காணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட சமூக மட்ட மற்றும் இளைஞர் கழகங்களுடைய தலைவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நடாத்தப்பட்ட சித்திர போட்டியில் வரையப்பட்ட படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிகழ்ச்சி திட்டத்தின் ஏற்பாட்டில் யாழில் விழிப்புணர்வு நிகழ்வு. இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிகழ்ச்சி திட்டத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்வு  நேற்றையதினம்(19)  யாழ் பண்ணைக் கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றது.இளைஞர், யுவதிகளை வினைத்திறனான, செயற்திறன் மிக்க ஒரு பிரஜைகளாக உருவாக்கும் நோக்கத்தோடு குறித்த விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது யாழ்.சங்காணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட சமூக மட்ட மற்றும் இளைஞர் கழகங்களுடைய தலைவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நடாத்தப்பட்ட சித்திர போட்டியில் வரையப்பட்ட படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement