• Sep 20 2024

குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் உயிரிழப்பு! samugammedia

Chithra / Jul 17th 2023, 1:10 pm
image

Advertisement

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேன பம்பரகலை தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒய்வு பெற்ற பெண் தொழிலாளி ஒருவர் இன்று காலை 10 மணியளவில் உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண் தொழிலாளி நாாசேணை பம்பரகலை மத்திய பிரிவு தோட்டத்தை சேர்ந்த (80) வயதுடைய காளிமுத்து மாரியாய் என தெரியவந்துள்ளது.

இவர் தோட்ட தொழிலில் இருந்து ஓய்வு பெற்றவர் இருப்பினும் கைகாசுக்கு தோட்டத்தில் தேயிலை கொய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்த போது குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இவரை லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் உயிரிழப்பு samugammedia லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேன பம்பரகலை தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒய்வு பெற்ற பெண் தொழிலாளி ஒருவர் இன்று காலை 10 மணியளவில் உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிசார் தெரிவித்தனர்.இவ்வாறு உயிரிழந்த பெண் தொழிலாளி நாாசேணை பம்பரகலை மத்திய பிரிவு தோட்டத்தை சேர்ந்த (80) வயதுடைய காளிமுத்து மாரியாய் என தெரியவந்துள்ளது.இவர் தோட்ட தொழிலில் இருந்து ஓய்வு பெற்றவர் இருப்பினும் கைகாசுக்கு தோட்டத்தில் தேயிலை கொய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்த போது குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.இவரை லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement