• Sep 29 2024

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு - ஜனவரி முதல் நடைமுறை…..!

Chithra / Dec 11th 2023, 7:31 am
image

Advertisement


அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு ஏப்ரல் மாதம் முதல் தொடங்குவதாக இருந்த நிலையில் அதன் 

பாதியளவை ஜனவரி மாதம் முதல் வழங்குமாறு ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இந்த தகவலை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்களுக்கு இன்னும் சலுகைகள் வழங்கப்பட உள்ளதாகவும் அதிகபட்ச நிவாரணம் கொடுக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு - ஜனவரி முதல் நடைமுறை…. அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு ஏப்ரல் மாதம் முதல் தொடங்குவதாக இருந்த நிலையில் அதன் பாதியளவை ஜனவரி மாதம் முதல் வழங்குமாறு ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.இந்த தகவலை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.மேலும் பொதுமக்களுக்கு இன்னும் சலுகைகள் வழங்கப்பட உள்ளதாகவும் அதிகபட்ச நிவாரணம் கொடுக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement