பாராளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை கூடவுள்ளது.
ஓய்வுபெறும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க மீதான பாராட்டுப் பிரேரணை மே 25 ஆம் திகதி.
முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கேல் பெரேரா தொடர்பான அனுதாபப் பிரேரணைக்கு 26 ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவதற்கான பிரேரணை மே 24ஆம் திகதி விவாதத்துக்கு.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள மேற்படி அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன.
இதற்கமைய எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த பாராளுமன்ற அமர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு.samugammedia பாராளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை கூடவுள்ளது. ஓய்வுபெறும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க மீதான பாராட்டுப் பிரேரணை மே 25 ஆம் திகதி. முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கேல் பெரேரா தொடர்பான அனுதாபப் பிரேரணைக்கு 26 ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவதற்கான பிரேரணை மே 24ஆம் திகதி விவாதத்துக்கு.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள மேற்படி அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன.இதற்கமைய எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.