• Sep 22 2024

நல்லூரில் இடம்பெற்ற அருணகிரிநாதர் உற்சவம்...!

Sharmi / Aug 26th 2024, 8:29 am
image

Advertisement

வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம்  நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பதினேழாவது நாளாகிய நேற்றையதினம் அருணகிரிநாதர் திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது.

இவ் மஹோற்சவ கிரியைகளை சிவஸ்ரீ வைகுந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்தி வைத்தனர்.

கடந்த 09.08.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நல்லூர் கந்தசுவாமி ஆலய  மஹோற்சவமானது 25 நாட்கள் இடம்பெறும்.

நேற்றைய அருணகிரிநாதர்  திருவிழாவில் பல இடங்களிலும் இருந்து வருகைதந்த பக்தர்கள் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு முருகப் பெருமானின் இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.



நல்லூரில் இடம்பெற்ற அருணகிரிநாதர் உற்சவம். வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம்  நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பதினேழாவது நாளாகிய நேற்றையதினம் அருணகிரிநாதர் திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது.இவ் மஹோற்சவ கிரியைகளை சிவஸ்ரீ வைகுந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்தி வைத்தனர்.கடந்த 09.08.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நல்லூர் கந்தசுவாமி ஆலய  மஹோற்சவமானது 25 நாட்கள் இடம்பெறும்.நேற்றைய அருணகிரிநாதர்  திருவிழாவில் பல இடங்களிலும் இருந்து வருகைதந்த பக்தர்கள் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு முருகப் பெருமானின் இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.

Advertisement

Advertisement

Advertisement