• Sep 08 2024

பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பேர் பலி

Tharun / Jul 27th 2024, 5:53 pm
image

Advertisement

பள்ளி வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல் பலாவில் உள்ள பள்ளி ஒன்றில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் 100 பேர் கயமடைந்ததாகவும்  பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹமாஸ் கட்டளை மையத்தை தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது .

 இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையில், "மத்திய காசாவில் உள்ள கதீஜா பள்ளி வளாகத்தில் உள்ள ஹமாஸ் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை" குறிவைத்ததாகக் கூறியது. துருப்புக்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தவும் ஆயுதக் களஞ்சியமாகவும் பள்ளி பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், தாக்குதலுக்கு முன்னர்  முன்னர் பொதுமக்களை எச்சரித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பேர் பலி பள்ளி வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல் பலாவில் உள்ள பள்ளி ஒன்றில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் 100 பேர் கயமடைந்ததாகவும்  பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹமாஸ் கட்டளை மையத்தை தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது . இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையில், "மத்திய காசாவில் உள்ள கதீஜா பள்ளி வளாகத்தில் உள்ள ஹமாஸ் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை" குறிவைத்ததாகக் கூறியது. துருப்புக்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தவும் ஆயுதக் களஞ்சியமாகவும் பள்ளி பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், தாக்குதலுக்கு முன்னர்  முன்னர் பொதுமக்களை எச்சரித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement