• Sep 19 2024

Tharun / May 16th 2024, 6:34 pm
image

Advertisement

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான மற்றொரு வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

காணி மோசடி தொடர்பில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவருக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அவர் பிரதமராக இருந்த காலத்தில் சட்டவிரோத உதவிக்கு பரிசாக சொத்து வியாபாரி ஒருவருக்கு காணி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்ரான் கானுக்கு பிணை சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான மற்றொரு வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ளது.காணி மோசடி தொடர்பில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவருக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.அவர் பிரதமராக இருந்த காலத்தில் சட்டவிரோத உதவிக்கு பரிசாக சொத்து வியாபாரி ஒருவருக்கு காணி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement