• Oct 19 2024

'திருகோணமலையில் எம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி' என்னும் இரத்ததான நிகழ்வு..!!

Tamil nila / May 12th 2024, 7:19 pm
image

Advertisement

'குருதியில் தோய்ந்த எம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி' என்னும் இரத்ததான நிகழ்வு இன்று திருகோணமலை தளம் அலுவலகத்தில் இடம் பெற்றது.


இந்நிகழ்வை தளம் அமைப்பினரும் இயல் சமூக அபிவிருத்தி நிறுவனத்தினரும், திருகோணமலை வைத்தியசாலையின் குருதி சேகரிப்பு பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.



இக்குருதி வழங்கும் நிகழ்வில் பல இளைஞர்கள் யவதிகள் மற்றும் குருதிக்கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் நாளைய தினம் (12) தளம் நிறுவனத்தில் தளம் மற்றும் இயல் நிறுவனத்தினர் இணைந்து பாரம்பரிய உணவுக்கண்காட்சி ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



'திருகோணமலையில் எம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி' என்னும் இரத்ததான நிகழ்வு. 'குருதியில் தோய்ந்த எம் தேசத்திற்காய் ஒரு துளி குருதி' என்னும் இரத்ததான நிகழ்வு இன்று திருகோணமலை தளம் அலுவலகத்தில் இடம் பெற்றது.இந்நிகழ்வை தளம் அமைப்பினரும் இயல் சமூக அபிவிருத்தி நிறுவனத்தினரும், திருகோணமலை வைத்தியசாலையின் குருதி சேகரிப்பு பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.இக்குருதி வழங்கும் நிகழ்வில் பல இளைஞர்கள் யவதிகள் மற்றும் குருதிக்கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.மேலும் நாளைய தினம் (12) தளம் நிறுவனத்தில் தளம் மற்றும் இயல் நிறுவனத்தினர் இணைந்து பாரம்பரிய உணவுக்கண்காட்சி ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement