• Sep 21 2024

கிளிநொச்சி வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு! மக்களிடம் அவசர கோரிக்கை

Chithra / Sep 1st 2024, 11:38 am
image

Advertisement


கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஓ வகை குருதி தட்டுப்பாடு நிலவுவதாக மாவட்ட வைத்தியாலையின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது.

மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியில் O+  மற்றும் O- இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது.

எனவே குருதி கொடை வழங்கும் அன்பர்கள் மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் தொடர்பு கொண்டு தினமும் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை இரத்த தானம் செய்ய  முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, மேற்படி அவசர அவசிய நிலைமயினை கருத்தில் கொண்டு குருதி கொடை அளிக்குமாறு பொது மக்களிடம் கிளிநொச்சி மாவட்ட இரத்த வ்ங்கி கோரியுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு மக்களிடம் அவசர கோரிக்கை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஓ வகை குருதி தட்டுப்பாடு நிலவுவதாக மாவட்ட வைத்தியாலையின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது.மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியில் O+  மற்றும் O- இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது.எனவே குருதி கொடை வழங்கும் அன்பர்கள் மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் தொடர்பு கொண்டு தினமும் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை இரத்த தானம் செய்ய  முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.ஆகவே, மேற்படி அவசர அவசிய நிலைமயினை கருத்தில் கொண்டு குருதி கொடை அளிக்குமாறு பொது மக்களிடம் கிளிநொச்சி மாவட்ட இரத்த வ்ங்கி கோரியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement