• Sep 20 2024

தமிழர் பகுதியில் வீதி ஓரத்திலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு! samugammedia

Chithra / Apr 5th 2023, 2:15 pm
image

Advertisement

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பகுதியில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு மூன்று முறிப்பு பகுதியில் நேற்று(04) மாலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் வயல்வெளி வீதி ஓரத்தில் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், வவுனியா - முள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றவர்களினால் குறித்த சடலம் அடையாளம் காணப்பட்ட நிலையில் நட்டாங்கண்டல் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழர் பகுதியில் வீதி ஓரத்திலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு samugammedia முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பகுதியில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு மூன்று முறிப்பு பகுதியில் நேற்று(04) மாலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சடலம் வயல்வெளி வீதி ஓரத்தில் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், வவுனியா - முள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றவர்களினால் குறித்த சடலம் அடையாளம் காணப்பட்ட நிலையில் நட்டாங்கண்டல் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement