• Sep 08 2024

மசூதி மீது குண்டுத் தாக்குதல் - 6 பேர் உயிரிழப்பு..!!

Tamil nila / May 16th 2024, 6:24 pm
image

Advertisement

நைஜீரியாவில் மசூதி ஒன்றுக்குள் நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் சிறுவா்கள் உட்பட 6 பேர் உயிரிந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நைஜீரியாவில் கானோ மாகாணம், கடான் கிராமத்திலுள்ள மசூதியில் நேற்று தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில், 4 சிறுவர்கள் உட்பட 24 போ் காமடைந்திருந்த நிலையில், அவர்கள் 6 பேர் நேற்று உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் தாக்குதலை நடத்திய 38 வயதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது ஒரு மதப் பிரிவு அடிப்படையிலான நீண்ட கால குடும்பத் தகராறே தாக்குதலுக்குக் காரணம் என அதிகாரிகள் கூறியுள்ளனா்.    

மசூதி மீது குண்டுத் தாக்குதல் - 6 பேர் உயிரிழப்பு. நைஜீரியாவில் மசூதி ஒன்றுக்குள் நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் சிறுவா்கள் உட்பட 6 பேர் உயிரிந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.நைஜீரியாவில் கானோ மாகாணம், கடான் கிராமத்திலுள்ள மசூதியில் நேற்று தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தாக்குதலில், 4 சிறுவர்கள் உட்பட 24 போ் காமடைந்திருந்த நிலையில், அவர்கள் 6 பேர் நேற்று உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மேலும் தாக்குதலை நடத்திய 38 வயதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இது ஒரு மதப் பிரிவு அடிப்படையிலான நீண்ட கால குடும்பத் தகராறே தாக்குதலுக்குக் காரணம் என அதிகாரிகள் கூறியுள்ளனா்.    

Advertisement

Advertisement

Advertisement