ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றும், பஸ் ஒன்றும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.
ஹங்குரன்கெத்த - ஹலங்வங்குவ பகுதியில் நேற்று சனிக்கிழமை (22) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பெண் ஒருவரும் இரண்டு ஆண்களும், 7 வயதான சிறுவனும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ் - முச்சக்கரவண்டி நேருக்குநேர் மோதி விபத்து ஹங்குரன்கெத்த பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றும், பஸ் ஒன்றும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். ஹங்குரன்கெத்த - ஹலங்வங்குவ பகுதியில் நேற்று சனிக்கிழமை (22) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் பெண் ஒருவரும் இரண்டு ஆண்களும், 7 வயதான சிறுவனும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.