• May 04 2024

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினரின் மகளிர் தின நிகழ்வு...!

Sharmi / Mar 13th 2024, 1:33 pm
image

Advertisement

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் காரைநகரில் கடற்றொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினரால் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காரைநகர் ஊரி பகுதியில் 'பெண்களில் முதலீடு செய்வோம் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் ஊரியில் கடற்றொழிலில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு கடற்றொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பங்குபற்றிய பெண்களிற்கான மகிழ்வூட்டும் செயற்பாடுகளும் சிறப்பு செயலூக்க சிறப்புரையும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் காரைநகர் உதவி பிரதேச செயலர் மற்றும் உத்தியோகஸ்தர்கள், ஊரி வாழ் பெண்கள் அமைப்புக்கள் உள்ளிட்ட பலரும்  கலந்து கொண்டனர்.


சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினரின் மகளிர் தின நிகழ்வு. சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் காரைநகரில் கடற்றொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினரால் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காரைநகர் ஊரி பகுதியில் 'பெண்களில் முதலீடு செய்வோம் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் ஊரியில் கடற்றொழிலில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு கடற்றொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் பங்குபற்றிய பெண்களிற்கான மகிழ்வூட்டும் செயற்பாடுகளும் சிறப்பு செயலூக்க சிறப்புரையும் நடைபெற்றது.இந்நிகழ்வில் காரைநகர் உதவி பிரதேச செயலர் மற்றும் உத்தியோகஸ்தர்கள், ஊரி வாழ் பெண்கள் அமைப்புக்கள் உள்ளிட்ட பலரும்  கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement