• Feb 16 2025

கொழும்பு- காங்கேசன்துறை இரவு தபால் புகையிரத சேவையில் மாற்றம்..!

Sharmi / Feb 15th 2025, 4:39 pm
image

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தைத் ஆரம்பித்த  காங்கேசன்துறை இரவு தபால் புகையிரத சேவை இன்று(15) முதல் மொரட்டுவை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும்   என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, மொரட்டுவ புகையிரத நிலையத்திலிருந்து மாலை 6.55 மணிக்குப் புறப்படும் காங்கேசன்துறை இரவு தபால் புகையிரதம் கல்கிஸ்ஸை, தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை புகையிரத நிலையங்களில் இருந்து  கோட்டை புகையிரத நிலையத்தை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர், இரவு 8 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு- காங்கேசன்துறை இரவு தபால் புகையிரத சேவையில் மாற்றம். கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தைத் ஆரம்பித்த  காங்கேசன்துறை இரவு தபால் புகையிரத சேவை இன்று(15) முதல் மொரட்டுவை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும்   என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, மொரட்டுவ புகையிரத நிலையத்திலிருந்து மாலை 6.55 மணிக்குப் புறப்படும் காங்கேசன்துறை இரவு தபால் புகையிரதம் கல்கிஸ்ஸை, தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை புகையிரத நிலையங்களில் இருந்து  கோட்டை புகையிரத நிலையத்தை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் பின்னர், இரவு 8 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement