• Apr 28 2024

தேங்காய் நீர் ஏற்றுமதியின் மூலம் 3,439 மில்லியன் ரூபாய் வருமானம்- தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு..!!

Tamil nila / Mar 25th 2024, 10:26 pm
image

Advertisement

2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தேங்காய் நீர் ஏற்றுமதி மூலம், ஈட்டப்பட்ட மொத்த வருமானம் சுமார் 3,439 மில்லியன் ரூபா என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வருமானமானது கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தை விடவும் 734 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெங்கு ஏற்றுமதி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் தேங்காய் நீர் ஏற்றுமதியின் மூலம் 2, 705 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேங்காய் நீர் ஏற்றுமதியின் மூலம் 3,439 மில்லியன் ரூபாய் வருமானம்- தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு. 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தேங்காய் நீர் ஏற்றுமதி மூலம், ஈட்டப்பட்ட மொத்த வருமானம் சுமார் 3,439 மில்லியன் ரூபா என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இந்த வருமானமானது கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தை விடவும் 734 மில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெங்கு ஏற்றுமதி அதிகார சபை தெரிவித்துள்ளது.கடந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் தேங்காய் நீர் ஏற்றுமதியின் மூலம் 2, 705 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement