• Sep 20 2024

வட்டுக்கோட்டை தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் அன்னை பூபதியின் 35வது அண்டு நினைவேந்தல்! samugammedia

Tamil nila / Apr 19th 2023, 7:36 pm
image

Advertisement

வட்டுக்கோட்டை தொகுதி தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில்  இன்று மாலை 6:00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.


இதன் பொழுது அன்னை பூபதியின் நினைவுருவ படத்திற்கு பொது சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி  மலரஞ்சலி செலுத்தப்பட்டது.



இதன் பொழுது நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள்,பொதுமக்கள்  என பலரும் கலந்து கொண்டனர்

வட்டுக்கோட்டை தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் அன்னை பூபதியின் 35வது அண்டு நினைவேந்தல் samugammedia வட்டுக்கோட்டை தொகுதி தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில்  இன்று மாலை 6:00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.இதன் பொழுது அன்னை பூபதியின் நினைவுருவ படத்திற்கு பொது சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி  மலரஞ்சலி செலுத்தப்பட்டது.இதன் பொழுது நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள்,பொதுமக்கள்  என பலரும் கலந்து கொண்டனர்

Advertisement

Advertisement

Advertisement