பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் 38 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
போராட்டம் வலுப்பெற போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டனர்.
துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 12 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 200 இற்கும் மேற்பட்டோர் குண்டுகாயம் அடைந்தனர். இதற்கிடையே போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 3 பொலிஸார் உயிரிழந்தனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை குழு ஒன்றை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அமைத்துள்ளார்.
எனினும் தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் தொடரும் மக்களின் ஆர்ப்பாட்டம்; துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலி - 200க்கும் மேற்பட்டோர் காயம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் 38 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டம் வலுப்பெற போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டனர். துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 12 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 200 இற்கும் மேற்பட்டோர் குண்டுகாயம் அடைந்தனர். இதற்கிடையே போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 3 பொலிஸார் உயிரிழந்தனர். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை குழு ஒன்றை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அமைத்துள்ளார். எனினும் தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.