• May 21 2024

தொடரும் யுக்திய நடவடிக்கை...! 838 சந்தேக நபர்கள் கைது...!samugammedia

Sharmi / Jan 25th 2024, 8:35 am
image

Advertisement

நாடளாவிய ரீதியில் கடந்த ஒருமாதங்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டுவரும் பொலிஸாரின் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஆயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில், 

இன்று (25) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால நடவடிக்கைகளில் 838 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் 211 கிராம் ஹெரோயின், 78 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1,192 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


தொடரும் யுக்திய நடவடிக்கை. 838 சந்தேக நபர்கள் கைது.samugammedia நாடளாவிய ரீதியில் கடந்த ஒருமாதங்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டுவரும் பொலிஸாரின் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஆயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறானதொரு நிலையில், இன்று (25) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால நடவடிக்கைகளில் 838 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் 211 கிராம் ஹெரோயின், 78 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1,192 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement