• Sep 20 2024

அரபிக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற தேஜ் புயல்...! samugammedia

Anaath / Oct 21st 2023, 4:23 pm
image

Advertisement

அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள தேஜ் தீவிர புயலாக வலுப்பெற்ருள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக தேஜ் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

குறித்த இதேவேளை மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக இன்று முதல் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும் நேற்று அறிவித்திருந்தது.

மேலும்,  கடலில் பயணம் செய்வோரும், கடற்தொழிலாளர்களும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற தேஜ் புயல். samugammedia அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள தேஜ் தீவிர புயலாக வலுப்பெற்ருள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக தேஜ் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.குறித்த இதேவேளை மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக இன்று முதல் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும் நேற்று அறிவித்திருந்தது.மேலும்,  கடலில் பயணம் செய்வோரும், கடற்தொழிலாளர்களும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement