• Oct 19 2024

பூநகரி கடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்...!

Sharmi / Jul 15th 2024, 2:45 pm
image

Advertisement

பூநகரி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை தெற்கு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் காணப்படுகின்றது. 

குறித்த சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பூநகரி கடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம். பூநகரி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை தெற்கு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் காணப்படுகின்றது. குறித்த சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement