• Sep 22 2024

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்: 16 பேர் பலி!

Tamil nila / Aug 10th 2024, 8:17 pm
image

Advertisement

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 33,961 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

 அதற்கமைய, மேல் மாகாணத்தில் 13,781 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

 கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம், 8,179 பேருக்கு டெங்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

 அதேநேரம் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு தொற்றுறுதியானவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்: 16 பேர் பலி இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 33,961 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.  அதற்கமைய, மேல் மாகாணத்தில் 13,781 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.  கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம், 8,179 பேருக்கு டெங்கு தொற்று உறுதியாகியுள்ளது.  அதேநேரம் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு தொற்றுறுதியானவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement