• Feb 12 2026

தரமற்ற டின் மீன் டின்கள் அழிப்பு!

dileesiya / Jan 16th 2026, 4:11 pm
image

அவிசாவளை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் கைப்பற்றப்பட்ட தரமற்ற டின் மீன் டின்கள் 2,447 அழிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை  தெரிவித்துள்ளது.


டிசம்பர் 2025 இல் கொஸ்காமா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனையின் போது தரமற்ற டின் மீன்கள் கைப்பற்றப்பட்டன.


கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பான வழக்கு இன்று அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


அங்கு சம்பந்தப்பட்ட தொழிலதிபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.


நீதிமன்றம் ரூ. 20,000.00 அபராதம் விதித்ததுடன், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அழிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற டின் மீன் டின்கள் அழிப்பு அவிசாவளை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் கைப்பற்றப்பட்ட தரமற்ற டின் மீன் டின்கள் 2,447 அழிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை  தெரிவித்துள்ளது.டிசம்பர் 2025 இல் கொஸ்காமா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனையின் போது தரமற்ற டின் மீன்கள் கைப்பற்றப்பட்டன.கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பான வழக்கு இன்று அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.அங்கு சம்பந்தப்பட்ட தொழிலதிபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.நீதிமன்றம் ரூ. 20,000.00 அபராதம் விதித்ததுடன், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அழிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement