தந்தை, மகன் உட்பட நால்வரே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி குறித்த நால்வரும் சிகிச்சைக்காக அனுராதபுரம் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாவியில் நீராடிக்கொண்டிருந்த போது நடந்த அனர்த்தம்: நால்வர் வைத்தியசாலையில். அனுதாபுரம் அபய வாவியில் நீராடிக்கொண்டிருந்த 4 பேர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தந்தை, மகன் உட்பட நால்வரே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்படி குறித்த நால்வரும் சிகிச்சைக்காக அனுராதபுரம் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.