• Sep 20 2024

திருகோணமலை கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின் - பார்வையிட குவிந்த மக்கள் samugammedia

Chithra / Nov 21st 2023, 11:09 am
image

Advertisement


திருகோணமலை - கிண்ணியா பகுதியிலுள்ள கடற்கரையில் நேற்று மாலை டொல்பின் மீனொன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த  டொல்பின் மீன் நேற்று மாலை கரையொதுங்கியதாக அறியமுடிகின்றது.

இவ் டொல்பினை மீனை பார்வையிடுவதற்காக அதிகளவான பொதுமக்கள் கிண்ணியா கடற்கரைக்கு வருகை தந்திருந்தனர்.

பின்னர் குறித்த டொல்பின் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளளது.

குறித்த டொல்பின் மீனானது எதனால் கரை ஒதுங்கியது என்பது தெரியவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 


திருகோணமலை கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின் - பார்வையிட குவிந்த மக்கள் samugammedia திருகோணமலை - கிண்ணியா பகுதியிலுள்ள கடற்கரையில் நேற்று மாலை டொல்பின் மீனொன்று கரையொதுங்கியுள்ளது.குறித்த  டொல்பின் மீன் நேற்று மாலை கரையொதுங்கியதாக அறியமுடிகின்றது.இவ் டொல்பினை மீனை பார்வையிடுவதற்காக அதிகளவான பொதுமக்கள் கிண்ணியா கடற்கரைக்கு வருகை தந்திருந்தனர்.பின்னர் குறித்த டொல்பின் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளளது.குறித்த டொல்பின் மீனானது எதனால் கரை ஒதுங்கியது என்பது தெரியவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement