• May 03 2024

காத்தான்குடி பள்ளிவாசலின் இப்தார் நிகழ்வில் கிழக்கு ஆளுநர் செந்தில் பங்கேற்பு...!

Sharmi / Mar 13th 2024, 12:30 pm
image

Advertisement

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ரமழான் மாதத்தின் முதலாவது இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இது  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாயலில் நேற்றையதினம்(13) ரமழான் மாதத்தின் முதலாவது இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் கலந்து கொண்டார்.

அத்துடன்  பள்ளிவாயல் நிர்வாகத்துடன் கலந்துரையாலொன்றையும் கிழக்கு ஆளுநர் மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.



காத்தான்குடி பள்ளிவாசலின் இப்தார் நிகழ்வில் கிழக்கு ஆளுநர் செந்தில் பங்கேற்பு. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ரமழான் மாதத்தின் முதலாவது இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டார்.இது  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மட்டக்களப்பு காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாயலில் நேற்றையதினம்(13) ரமழான் மாதத்தின் முதலாவது இப்தார் நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் கலந்து கொண்டார்.அத்துடன்  பள்ளிவாயல் நிர்வாகத்துடன் கலந்துரையாலொன்றையும் கிழக்கு ஆளுநர் மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement