• Sep 17 2024

அநுரவின் பங்கேற்புடன் கிளிநொச்சியில் ஆரம்பமான தேர்தல் பிரச்சாரக் கூட்டம்..!

Sharmi / Sep 5th 2024, 4:51 pm
image

Advertisement

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவின் பிரச்சாரக் கூட்டம் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் சற்றுமுன் ஆரம்பமானது.

மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இக் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். 




அநுரவின் பங்கேற்புடன் கிளிநொச்சியில் ஆரம்பமான தேர்தல் பிரச்சாரக் கூட்டம். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவின் பிரச்சாரக் கூட்டம் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் சற்றுமுன் ஆரம்பமானது.மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.இக் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். 

Advertisement

Advertisement

Advertisement