• Sep 16 2024

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரை நடவடிக்கை யாழில் முன்னெடுப்பு..!

Sharmi / Sep 6th 2024, 1:41 pm
image

Advertisement

பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் 'நமக்காக நாம்' பிரச்சார பயணத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்றைய தினம்(06) யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பினர் பரப்புரை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமான பரப்புரை நடவடிக்கையில், தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரை நடவடிக்கை யாழில் முன்னெடுப்பு. பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் 'நமக்காக நாம்' பிரச்சார பயணத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்றைய தினம்(06) யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பினர் பரப்புரை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமான பரப்புரை நடவடிக்கையில், தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement