• Sep 20 2024

தேர்தலை நடத்த முடியாது – உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு! SamugamMedia

Chithra / Feb 20th 2023, 2:17 pm
image

Advertisement

திட்டமிட்டபடி 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

தேர்தலை நடத்த முடியாது – உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு SamugamMedia திட்டமிட்டபடி 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement