• May 19 2024

திருமண வீட்டிற்கு சென்ற முன்னாள் பாதுகாப்பு உத்தியோகத்தர் மர்மமான முறையில் உயிரிழப்பு..!

Chithra / Jan 21st 2024, 3:11 pm
image

Advertisement


புத்தளம் ஆனமடுவ நகரில் கால்வாய் ஒன்றில் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் சகோதரருடைய மகளுடைய திருமண வீட்டிற்கு வந்தபோதே இவ்வாறு மர்மமான முறையில் இறந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வங்கி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வுப்பெற்ற ஒருவரென பொலிஸார் தெரிவுத்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 64 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.


திருமண வீட்டிற்கு சென்ற முன்னாள் பாதுகாப்பு உத்தியோகத்தர் மர்மமான முறையில் உயிரிழப்பு. புத்தளம் ஆனமடுவ நகரில் கால்வாய் ஒன்றில் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவர் சகோதரருடைய மகளுடைய திருமண வீட்டிற்கு வந்தபோதே இவ்வாறு மர்மமான முறையில் இறந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வங்கி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வுப்பெற்ற ஒருவரென பொலிஸார் தெரிவுத்தனர்.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 64 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement