பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த
ஹரிஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டதாக தெரிய வருகின்றது.
நடிகர் வடிவேலு உள்ளிட்ட பிரபலன்களிற்கு போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியிருந்தமை சர்ச்சைக்கு உள்ளாக்கியிருந்த நிலையிலே ஹரிஷ் தற்போது கைதுசெய்யபட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
போலி டாக்டர் பட்டம் வழங்கியதாக ஹரிஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்துள்ளது. இந்த நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளார்.
தலைமறைவான ஹரிஷை காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்ட விவகாரம் - தலைமறைவான ஹரிஷ் கைது SamugamMedia பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த ஹரிஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டதாக தெரிய வருகின்றது. நடிகர் வடிவேலு உள்ளிட்ட பிரபலன்களிற்கு போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியிருந்தமை சர்ச்சைக்கு உள்ளாக்கியிருந்த நிலையிலே ஹரிஷ் தற்போது கைதுசெய்யபட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, போலி டாக்டர் பட்டம் வழங்கியதாக ஹரிஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்துள்ளது. இந்த நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளார். தலைமறைவான ஹரிஷை காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.