• Sep 19 2024

கிளிநொச்சியில் குளத்தில் மூழ்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழப்பு..!samugammedia

Sharmi / Aug 17th 2023, 5:27 pm
image

Advertisement

கிளிநொச்சி தருமபுரம் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் குளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்..

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி தருமபுரம் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய குளம் ஒன்றில் வாழ்வாதாரத்துக்காக மீன் பிடிக்கச் சென்ற 46வயது உடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது திடீரென ஏற்பட்ட வலிப்பு நோய் காரணமாக நீரில்மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தர்மபுர போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கிளிநொச்சியில் குளத்தில் மூழ்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia கிளிநொச்சி தருமபுரம் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் குளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி தருமபுரம் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய குளம் ஒன்றில் வாழ்வாதாரத்துக்காக மீன் பிடிக்கச் சென்ற 46வயது உடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது திடீரென ஏற்பட்ட வலிப்பு நோய் காரணமாக நீரில்மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக தர்மபுர போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement