• Oct 08 2024

கடதாசி களஞ்சியசாலையில் தீப்பரவல்! - புறக்கோட்டையில் சம்பவம்!

Chithra / Oct 8th 2024, 12:54 pm
image

Advertisement

 

கொழும்பு - புறக்கோட்டை மலிபன் வீதியில் உள்ள கடதாசி களஞ்சியசாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது என பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர்

குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

இந்நிலையில், ஆறு தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


கடதாசி களஞ்சியசாலையில் தீப்பரவல் - புறக்கோட்டையில் சம்பவம்  கொழும்பு - புறக்கோட்டை மலிபன் வீதியில் உள்ள கடதாசி களஞ்சியசாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது என பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர்குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.இந்நிலையில், ஆறு தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும், தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement