• Jun 30 2025

நாகர்கோவில் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் உயிரிழப்பு

Chithra / Jun 29th 2025, 3:17 pm
image

யாழ்ப்பாணம் - வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் கடற்பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

இன்று அதிகாலை  நாகர்கோவில் கடற்பகுதியில் படகுகளை கழுவிக் கொண்டிருந்தவேளை,

அலையின் சீற்றத்தில் சிக்குண்ட படகு குறித்த மீனவருக்கு மேல் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த மீனவர் பருத்தித்துறை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று மதியம் உயிரிழந்துள்ளார்

சம்பவம் தொடர்பாக  மருதங்கேணி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

நாகர்கோவில் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் உயிரிழப்பு யாழ்ப்பாணம் - வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் கடற்பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவதுஇன்று அதிகாலை  நாகர்கோவில் கடற்பகுதியில் படகுகளை கழுவிக் கொண்டிருந்தவேளை,அலையின் சீற்றத்தில் சிக்குண்ட படகு குறித்த மீனவருக்கு மேல் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த மீனவர் பருத்தித்துறை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று மதியம் உயிரிழந்துள்ளார்சம்பவம் தொடர்பாக  மருதங்கேணி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement