• Sep 17 2024

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் கடலில் மூழ்கி பலி..!

Chithra / Jul 14th 2024, 1:29 pm
image

Advertisement

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணொருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்ஸ கடலில் நேற்று (13) மாலை இந்த  சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தில் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணே உயிரிழந்தவராவார்.

இந்த பெண் அலையில் அடித்துச் செல்லப்பட்ட போது, ​​கரையோரப் பாதுகாப்புப் படையினரும், உயிர்காப்புப் படையினரும் அவரை கரைக்கு அழைத்துச் வந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் கடலில் மூழ்கி பலி. இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணொருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்ஸ கடலில் நேற்று (13) மாலை இந்த  சம்பவம் நிகழ்ந்துள்ளது.சம்பவத்தில் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணே உயிரிழந்தவராவார்.இந்த பெண் அலையில் அடித்துச் செல்லப்பட்ட போது, ​​கரையோரப் பாதுகாப்புப் படையினரும், உயிர்காப்புப் படையினரும் அவரை கரைக்கு அழைத்துச் வந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement