• May 06 2024

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம் - வெளிநாட்டவர் திடீர் மரணம்..!

Chithra / Mar 15th 2024, 8:01 am
image

Advertisement

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இன்று அதிகாலை 1.30 மணியளவில் இலங்கை வந்தவர், விமான நிலையத்தில் திடீர் சுகயீனமடைந்துள்ளார்.

CX 610 என்ற விமானத்தில் ஹொங்காங்கில் இருந்து புறப்பட வந்த வெளிநாட்டு பயணி ஒருவருக்கு விமான நிலையத்தில் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உயிரிழந்தவர் 65 வயதுடைய பயணி என தகவல் வெளியாகியுள்ளது.


கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம் - வெளிநாட்டவர் திடீர் மரணம்.  கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இலங்கை வந்தவர், விமான நிலையத்தில் திடீர் சுகயீனமடைந்துள்ளார்.CX 610 என்ற விமானத்தில் ஹொங்காங்கில் இருந்து புறப்பட வந்த வெளிநாட்டு பயணி ஒருவருக்கு விமான நிலையத்தில் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் 65 வயதுடைய பயணி என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement