• Sep 20 2024

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஜயந்த டி சில்வா காலமானார்

Chithra / Aug 21st 2024, 2:55 pm
image

Advertisement


மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொரளை ஆசனத்தின் இணை அமைப்பாளருமான ஜயந்த டி சில்வா தனது 78ஆவது வயதில் காலமானார்.

தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று காலை (21) காலமானார்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தீவிர அரசியலில் பிரவேசித்த ஜயந்த டி சில்வா, கொழும்பு மாநகர சபையின் மாநகர சபை உறுப்பினராகவும், மேல் மாகாண சபை உறுப்பினராகவும் மூன்று தசாப்தங்களாக பொதுச் சேவையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஜயந்த டி சில்வா காலமானார் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொரளை ஆசனத்தின் இணை அமைப்பாளருமான ஜயந்த டி சில்வா தனது 78ஆவது வயதில் காலமானார்.தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று காலை (21) காலமானார்.ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தீவிர அரசியலில் பிரவேசித்த ஜயந்த டி சில்வா, கொழும்பு மாநகர சபையின் மாநகர சபை உறுப்பினராகவும், மேல் மாகாண சபை உறுப்பினராகவும் மூன்று தசாப்தங்களாக பொதுச் சேவையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement