• Sep 08 2024

ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்படும் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்..! -மைத்திரி அதிரடி அறிவிப்பு

Chithra / Jul 17th 2024, 11:33 am
image

Advertisement

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் முன்நிறுத்தப்படவுள்ளதாகவும் அதற்கான வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். அதனை எந்த வகையிலும் ஒத்திவைக்க முடியாது.

மேலும் தேர்தலை பிற்போட முயற்சித்தால் நாட்டில் ஆயிரமாயிரம் இரத்தக்களரிகள் ஏற்படலாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்படும் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர். -மைத்திரி அதிரடி அறிவிப்பு  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் முன்நிறுத்தப்படவுள்ளதாகவும் அதற்கான வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.ஜனாதிபதித் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். அதனை எந்த வகையிலும் ஒத்திவைக்க முடியாது.மேலும் தேர்தலை பிற்போட முயற்சித்தால் நாட்டில் ஆயிரமாயிரம் இரத்தக்களரிகள் ஏற்படலாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement