• Apr 16 2025

நாட்டில் தொடரும் எரிவாயு தட்டுப்பாடு; லாப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Chithra / Nov 25th 2024, 11:36 am
image


நாடு முழுவதும் பல பகுதிகளில் லாப் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இந்நிலையில் பல மாதங்களாக நீடித்து வந்த லாப் எரிவாயு தட்டுப்பாடு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக லாப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு பற்றாக்குறையால் நுகர்வோர் பாதிக்கப்பட்டு வருவதாகவும், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் சூழல் காரணமாக எரிவாயு ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் குறித்த எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எரிவாயு சரக்குக் கப்பல் ஒன்று நேற்றையதினம்  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.

இதன்படி விநியோக நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக லாஃப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே. வேகபிடிய தெரிவித்துள்ளார்.


நாட்டில் தொடரும் எரிவாயு தட்டுப்பாடு; லாப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு நாடு முழுவதும் பல பகுதிகளில் லாப் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில் பல மாதங்களாக நீடித்து வந்த லாப் எரிவாயு தட்டுப்பாடு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக லாப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.எரிவாயு பற்றாக்குறையால் நுகர்வோர் பாதிக்கப்பட்டு வருவதாகவும், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் சூழல் காரணமாக எரிவாயு ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் குறித்த எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் எரிவாயு சரக்குக் கப்பல் ஒன்று நேற்றையதினம்  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.இதன்படி விநியோக நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக லாஃப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே. வேகபிடிய தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now