• Oct 18 2024

திருமலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த அரச ஊழியர்...!

Sharmi / Jun 4th 2024, 1:24 pm
image

Advertisement

திருகோணமலை நில அளவையாளர் அலுவலக ஊழியர் ஒருவர் , தனக்கு அநியாயமாக இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறி நேற்று(03)  பிற்பகல் துறைமுக வீதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில்,  தனக்கான நீதி கிடைக்கும் வரை இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த அரச ஊழியர். திருகோணமலை நில அளவையாளர் அலுவலக ஊழியர் ஒருவர் , தனக்கு அநியாயமாக இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறி நேற்று(03)  பிற்பகல் துறைமுக வீதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில்,  தனக்கான நீதி கிடைக்கும் வரை இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement