• May 20 2024

மின்சார மசோதாவுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்..!

Tamil nila / May 9th 2024, 7:21 pm
image

Advertisement

பாராளுமன்றத்தில் அரசாங்கம் முன்வைத்துள்ள மின்சாரக் கட்டணத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று ஆரம்பமானது.

இந்த மனு மீதான விசாரணை விஜித் மலல்கொட, ஷிரான் குணரத்ன மற்றும்  அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர்  நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நடைபெறவுள்ளது.

மின் உற்பத்தி, விநியோகம் தொடர்பில் நுகர்வோருக்கு வசதியாக அமையும் நோக்கில் அரசாங்கம் இந்த சட்டமூலத்தை முன்வைத்துள்ளதாக, மனு மீதான விசாரணையின் ஆரம்பத்தில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திருமதி விவேகா சிறிவர்தன தெரிவித்தார்.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரலின் தகவல்களுக்கு பிறகு, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்கத் தொடங்கினர்.

இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் உள்ளிட்ட 14 பேர் இந்த மனுக்களை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மின்சார மசோதாவுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம். பாராளுமன்றத்தில் அரசாங்கம் முன்வைத்துள்ள மின்சாரக் கட்டணத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று ஆரம்பமானது.இந்த மனு மீதான விசாரணை விஜித் மலல்கொட, ஷிரான் குணரத்ன மற்றும்  அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர்  நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நடைபெறவுள்ளது.மின் உற்பத்தி, விநியோகம் தொடர்பில் நுகர்வோருக்கு வசதியாக அமையும் நோக்கில் அரசாங்கம் இந்த சட்டமூலத்தை முன்வைத்துள்ளதாக, மனு மீதான விசாரணையின் ஆரம்பத்தில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திருமதி விவேகா சிறிவர்தன தெரிவித்தார்.மேலதிக சொலிசிட்டர் ஜெனரலின் தகவல்களுக்கு பிறகு, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்கத் தொடங்கினர்.இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் உள்ளிட்ட 14 பேர் இந்த மனுக்களை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement