• Sep 19 2024

மனைவியின் அந்தியேட்டி நாளில் கணவனும் உயிரிழப்பு - கரணவாயில் சம்பவம்

Anaath / Sep 11th 2024, 10:11 am
image

Advertisement

மனைவியின் அந்தியேட்டிக் கிரியை இடம்பெற்றதைத் தொடர்ந்து, அன்று மாலையே அவருடைய கணவனும் திடீர் சுகவீனமுற்று உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் (9)  கரணவாய் வட மேற்கில்  இடம்பெற்றது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, தர்மலிங்கம் மகேஸ்வரி என்பவர் கடந்த ஓகஸ்ட் மாதம் பத்தாம் திகதி இயற்கை எய்தியிருந்தார். அவரின் அந்தியேட்டிக் கிரியைகள் நேற்றுமுன்தினம் (9) காலை அவரது இல்லத்தில் இடம்பெற்றன. இதையடுத்து அன்று மாலை 4.30 மணியளவில் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக அவரின் கணவரான முத்தன் தர்மலிங்கம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மனைவியின் அந்தியேட்டி நாளில் கணவனும் உயிரிழப்பு - கரணவாயில் சம்பவம் மனைவியின் அந்தியேட்டிக் கிரியை இடம்பெற்றதைத் தொடர்ந்து, அன்று மாலையே அவருடைய கணவனும் திடீர் சுகவீனமுற்று உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் (9)  கரணவாய் வட மேற்கில்  இடம்பெற்றது.இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, தர்மலிங்கம் மகேஸ்வரி என்பவர் கடந்த ஓகஸ்ட் மாதம் பத்தாம் திகதி இயற்கை எய்தியிருந்தார். அவரின் அந்தியேட்டிக் கிரியைகள் நேற்றுமுன்தினம் (9) காலை அவரது இல்லத்தில் இடம்பெற்றன. இதையடுத்து அன்று மாலை 4.30 மணியளவில் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக அவரின் கணவரான முத்தன் தர்மலிங்கம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement