• Sep 20 2024

போதைப்பொருளை விற்கவில்லை - ஆனால் போதைப்பொருள் விற்றவரிடமிருந்து பணத்தைப் பெற்றேன்! - சிக்கிய டக்ளஸ்.! samugammedia

Chithra / Jun 18th 2023, 12:32 pm
image

Advertisement

போதைப்பொருளை விற்கவில்லை என்றும் ஆனால் போதைப்பொருள் விற்றவரிடமிருந்து பணத்தைப் பெற்றதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறிய இரண்டு கருத்திற்கும், என்ன வித்தியாசம் உள்ளது என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செயலமர்வொன்றில் பொ.ஐங்கரநேசன் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து தொடர்பில் பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.

நாங்கள் போதைப்பொருள் வியாபாரம் செய்யவில்லை. வேறு இயக்கங்கள் போதைப்பொருள் வியாபாரத்தை மேற்கொண்டன.

போதைப்பொருள் வியாபாரிகளிடம் இருந்து நான் பணத்தை பெற்று இயக்கத்தை நடத்தினேன். 

இப்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட்டம் ஒன்றில் தெரிவித்ததாக பத்திரிகையில் படித்தேன்.

போதைப்பொருளை விற்கவில்லை. ஆனால் போதைப்பொருள் விற்ற பணத்தைப் பெற்றேன். 

இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்று ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

போதை பொருளை விற்றவருடன் இருந்து பணத்தை பெற்றால் அது போதை பொருள் விற்பனையுடன் தொடர்புகடாதா என்றும் ஐங்கரநேசன் மேலும் கேள்வி எமுப்பியிருந்தார்.

போதைப்பொருளை விற்கவில்லை - ஆனால் போதைப்பொருள் விற்றவரிடமிருந்து பணத்தைப் பெற்றேன் - சிக்கிய டக்ளஸ். samugammedia போதைப்பொருளை விற்கவில்லை என்றும் ஆனால் போதைப்பொருள் விற்றவரிடமிருந்து பணத்தைப் பெற்றதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறிய இரண்டு கருத்திற்கும், என்ன வித்தியாசம் உள்ளது என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செயலமர்வொன்றில் பொ.ஐங்கரநேசன் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து தொடர்பில் பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.நாங்கள் போதைப்பொருள் வியாபாரம் செய்யவில்லை. வேறு இயக்கங்கள் போதைப்பொருள் வியாபாரத்தை மேற்கொண்டன.போதைப்பொருள் வியாபாரிகளிடம் இருந்து நான் பணத்தை பெற்று இயக்கத்தை நடத்தினேன். இப்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட்டம் ஒன்றில் தெரிவித்ததாக பத்திரிகையில் படித்தேன்.போதைப்பொருளை விற்கவில்லை. ஆனால் போதைப்பொருள் விற்ற பணத்தைப் பெற்றேன். இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.போதை பொருளை விற்றவருடன் இருந்து பணத்தை பெற்றால் அது போதை பொருள் விற்பனையுடன் தொடர்புகடாதா என்றும் ஐங்கரநேசன் மேலும் கேள்வி எமுப்பியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement