• Jul 03 2024

ஜனாதிபதி தேர்தலில் ரணில் தோல்வியடைந்தால் நாடு மீண்டும் ஆபத்தான கட்டத்திற்கு செல்ல நேரிடும்...! வஜிர எச்சரிக்கை...!

Sharmi / Jul 1st 2024, 8:43 am
image

Advertisement

எதிர்க்கட்சிகள் தமது பழக்கவழக்கத்தாலும் பதவி ஆசையாலும் மக்களிடம் பொய்களை கூறி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி தோல்வியல்ல, நாட்டின் வெற்றி தோல்வியே தீர்மானிக்கப்படும்.

தற்போதைய பாதையை மாற்ற வேண்டும் என எவரேனும் நினைத்தால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு இருந்த இடத்திற்கே செல்ல நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறை, பாணந்துறை மற்றும் ஹொரணை ஆகிய தொகுதிகளின் வலய பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டிலுள்ள ஆசிரியர்கள், நாட்டின் நிலைமையைப் பார்த்து தமது சொந்த மகிழ்ச்சிக்காக உழைக்காவிட்டால் முழு தேசமும் அழிந்துவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் தோல்வியடைந்தால் நாடு மீண்டும் ஆபத்தான கட்டத்திற்கு செல்ல நேரிடும். வஜிர எச்சரிக்கை. எதிர்க்கட்சிகள் தமது பழக்கவழக்கத்தாலும் பதவி ஆசையாலும் மக்களிடம் பொய்களை கூறி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி தோல்வியல்ல, நாட்டின் வெற்றி தோல்வியே தீர்மானிக்கப்படும்.தற்போதைய பாதையை மாற்ற வேண்டும் என எவரேனும் நினைத்தால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு இருந்த இடத்திற்கே செல்ல நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.களுத்துறை, பாணந்துறை மற்றும் ஹொரணை ஆகிய தொகுதிகளின் வலய பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இந்த நாட்டிலுள்ள ஆசிரியர்கள், நாட்டின் நிலைமையைப் பார்த்து தமது சொந்த மகிழ்ச்சிக்காக உழைக்காவிட்டால் முழு தேசமும் அழிந்துவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement