கட்டாரின் தலைநகரான தோஹாவில், அமெரிக்கா இயக்கும் அல் உதெய்ட் விமானத் தளத்திற்கு எதிராக ஈரான் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
குறித்த தளத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு மேற்கத்திய இராஜதந்திரி கூறியதை அடுத்து, அப்பகுதியில் ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கத்தார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது.
அத்துடன் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அரபு நாடுகளில் உள்ள தங்கள் குடிமக்கள் மறுஅறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடத்தில் தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளன.
கட்டாரிலுள்ள அமெரிக்க தளத்தை தாக்கிய ஈரான் மோசமடையும் மோதல் கட்டாரின் தலைநகரான தோஹாவில், அமெரிக்கா இயக்கும் அல் உதெய்ட் விமானத் தளத்திற்கு எதிராக ஈரான் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. குறித்த தளத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு மேற்கத்திய இராஜதந்திரி கூறியதை அடுத்து, அப்பகுதியில் ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளது. இதேவேளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கத்தார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது. அத்துடன் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அரபு நாடுகளில் உள்ள தங்கள் குடிமக்கள் மறுஅறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடத்தில் தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளன.