சினிமாவில் சமூகநீதிக்கு மாறாக காட்சிகள் வடிவமைக்கப்படுவதால் இளைஞர்கள் தவறான பாதைக்கு இட்டுச் செல்லப்படுகிறார்கள் என இயக்குநர் கு.கணேசன் விமர்சனம் செய்துள்ளார்
பெங்களூரைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரான இவர், யாழ் வடமராட்சி ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியபோதே இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்
பெரும் நடிகர்கள் ரசிகர்களை 'விசிலடிச்சான் குஞ்சுகள்' ஆக்கியுள்ளதாக அவர் வர்ணித்தார்.
இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுத்த திரைப்படம் பல தடைகளை தாண்டி, 7 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானது என கூறினார்.
ஈழத் தமிழர்களின் இன்றைய நிலைக்கு ஈழத்தமிழர்களே தான் காரணம்,
எல்லாவற்றுக்கும் குறைகளைக் கூறிக் கொண்டு அழிவின் நிலைக்கு வந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்
சினிமா சீரழிவா – இயக்குநர் கணேசன் கேள்வி சினிமாவில் சமூகநீதிக்கு மாறாக காட்சிகள் வடிவமைக்கப்படுவதால் இளைஞர்கள் தவறான பாதைக்கு இட்டுச் செல்லப்படுகிறார்கள் என இயக்குநர் கு.கணேசன் விமர்சனம் செய்துள்ளார்பெங்களூரைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரான இவர், யாழ் வடமராட்சி ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியபோதே இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார் பெரும் நடிகர்கள் ரசிகர்களை 'விசிலடிச்சான் குஞ்சுகள்' ஆக்கியுள்ளதாக அவர் வர்ணித்தார். இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுத்த திரைப்படம் பல தடைகளை தாண்டி, 7 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானது என கூறினார். ஈழத் தமிழர்களின் இன்றைய நிலைக்கு ஈழத்தமிழர்களே தான் காரணம், எல்லாவற்றுக்கும் குறைகளைக் கூறிக் கொண்டு அழிவின் நிலைக்கு வந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்