• Oct 18 2024

தேசியமட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ் மாவட்ட அணி சாதனை...! samugammedia

Sharmi / Oct 20th 2023, 10:25 am
image

Advertisement

அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் சம்பியனை யாழ்ப்பாண மாவட்ட அணி கைப்பற்றியது.

இதற்கான பாராட்டு விழா யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற குறித்த நிகழ்வில், அகில இலங்கை ரீதியாக இடம்பெற்ற பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றிய வீரர்கள் கௌரவிக்கப்பட்டதோடு அரச அதிபரினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் இடம்பெற்ற பாராட்டு விழாவில் மேலதிக அரசாங்க அதிபர், உடுவில் பிரதேச செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



தேசியமட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ் மாவட்ட அணி சாதனை. samugammedia அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் சம்பியனை யாழ்ப்பாண மாவட்ட அணி கைப்பற்றியது.இதற்கான பாராட்டு விழா யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற குறித்த நிகழ்வில், அகில இலங்கை ரீதியாக இடம்பெற்ற பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றிய வீரர்கள் கௌரவிக்கப்பட்டதோடு அரச அதிபரினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் இடம்பெற்ற பாராட்டு விழாவில் மேலதிக அரசாங்க அதிபர், உடுவில் பிரதேச செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement