• May 03 2024

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடப்போகும் யாழ் வீரர்..!samugammedia

Tharun / Feb 25th 2024, 6:33 pm
image

Advertisement

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாக வுள்ள நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் வலைப்பந்து வீச்சாளராக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக இலங்கையின் தேசிய கிரிக்கெட் வீரர்களின் முகவராகச் செயற்படும் அமில கலுகலகே தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 

எனினும் அந்த வீரர் யார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. அடுத்த மாதம் 19ஆம் திகதி சென்னை அணியின் முகாமில் வலைப்பந்து வீச்சாளராக 17 வயதான இளைஞர் இணைந்துகொள்ளவுள்ளதாக அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடப்போகும் யாழ் வீரர்.samugammedia ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாக வுள்ள நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் வலைப்பந்து வீச்சாளராக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக இலங்கையின் தேசிய கிரிக்கெட் வீரர்களின் முகவராகச் செயற்படும் அமில கலுகலகே தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். எனினும் அந்த வீரர் யார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. அடுத்த மாதம் 19ஆம் திகதி சென்னை அணியின் முகாமில் வலைப்பந்து வீச்சாளராக 17 வயதான இளைஞர் இணைந்துகொள்ளவுள்ளதாக அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement